சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஓ.எம...
ராஜாஜி, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சாத்தியப்பட்ட மதுவிலக்கு இப்போது ஏன் சாத்தியப்படாது என சீமான் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழ...
திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய மருத்துவர் நல்லதம்பி குடிபோதையில் இருந்தாகக்கூறி, அவரை சூழ்ந்த நோயாளிகளின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்ப...
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் அண்டை மாநிலமான தெலுங்கானாவ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.
ஒரு கையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் காரை ஓட்டி வ...
மதுவினால் தனது வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி, சென்னை தேனம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் காலி பீர் பாட்டிலை வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர...
புதுச்சேரியில் கடந்த 15ஆம் தேதி ஒட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தனியார் பீச் ரிசார்டில் பொழுதுபோக்கு சவாரிக்காக வளர்க்கப்பட்டு வந்த 2 ஒட்டகங்கள...